May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஏமன் கும்பலின் சுரண்டல் அம்பலமானது

Share:

கோலாலம்பூர், ஜன.16-


சிறார்களை பயன்படுத்தி, அவர்களை பிச்சை எடுக்க வைத்து, நாள் ஒன்றுக்கு சராசரி மூவாயிரம் வெள்ளி வரை சம்பாதித்து வந்த ஏமன் நாட்டைச் சேர்ந்த கும்பலின் சுரண்டல் செயல் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சிலாங்கூர் கிள்ளான் மற்றும் கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் ஆகியவற்றை தளமாக கொண்டு, சிறார்களை பிச்சை எடுக்க வைத்த அந்த ஏமன் கும்பல், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் முறியடிக்கப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் மனிதக்கடத்தல் மற்றும் மனித வர்த்தக தடுப்புப்பிரிவின் தலைமை உதவி இயக்குநர் ஏ.எஸ்.பி. சோபியான் சந்தோங் தெரிவித்தார்.

இக்கும்பல் பிடிபட்டது மூலம் 21 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரு பெண்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த எட்டுப்பேரில் ஒருவன், மூளையாக இருந்து செயல்பட்டுள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்தள்ளது என்று அவர் விளக்கினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்