Mar 26, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் பிரதமர் நஜீப் விடுவிக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

முன்னாள் பிரதமர் நஜீப் விடுவிக்கப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22-

தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அம்னோ முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை விடுவிப்பதற்காக அம்னோ புத்ரி அமைப்பு தொடர்ந்து போராடும் என்று அதன் தலைவி நூருல் அக்மல் சூளுரைத்துள்ளார்.

அதேவேளையில் தனது தந்தையை விடுவிப்பதற்காக தொடர்ந்து போராடி வரும் நஜீப்பின் மகள் நூரியானா நஜ்வா -விற்கு ஆதரவாக அம்னோ புத்ரி தொடர்ந்து இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் அம்னோ கட்டடத்தில் இன்று தொடங்கிய அம்னோ புத்ரி மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்துகையில் நூருல் அக்மல் இதனை தெரிவித்தார்.

நஜீப்பை விடுவிக்கும் முயற்சியில் அம்னோ புத்ரி பிரிவு ஒரு போதும் மனம் தளர்ந்து விடாது என்பதையும் பேராளர்கள் மத்தியில் அவர் விளக்கினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு