Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

போலி ரசீதைப் பயன்படுத்திய மாது தேடப்பட்டு வருகிறார்

Share:

ஜித்ரா, ஜன.30-

மடிக்கணினி விற்பனைக் கடையில் போலி ரசீதைப் பயன்படுத்தி, 1,499 ரிங்கிட் மதிப்புள்ள மடிக்கணியை வாங்கிய பெண் ஒருவர் தற்போது தேடப்பட்டு வருகிறார்.

கெடா ஜித்ராவில் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில் மடிக்கணினி வாங்கியதற்கு தனது கைப்பேசியில் பணமாற்றப்பட்டதற்கு ஒரு போலி ரசீதைக் காட்டி, 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், மடிக்கணியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

அந்த ரசீது உண்மையானதுதானா? என்று பரிசோதிப்பதற்குள், கணினியைப் பெற்றுக் கொண்ட அடுத்த கணமே அந்த பெண் கடையை விட்டு வெளியேறி மாயமானார் என்று கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்துள்ளார்.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை