Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

போலி ரசீதைப் பயன்படுத்திய மாது தேடப்பட்டு வருகிறார்

Share:

ஜித்ரா, ஜன.30-

மடிக்கணினி விற்பனைக் கடையில் போலி ரசீதைப் பயன்படுத்தி, 1,499 ரிங்கிட் மதிப்புள்ள மடிக்கணியை வாங்கிய பெண் ஒருவர் தற்போது தேடப்பட்டு வருகிறார்.

கெடா ஜித்ராவில் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில் மடிக்கணினி வாங்கியதற்கு தனது கைப்பேசியில் பணமாற்றப்பட்டதற்கு ஒரு போலி ரசீதைக் காட்டி, 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், மடிக்கணியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

அந்த ரசீது உண்மையானதுதானா? என்று பரிசோதிப்பதற்குள், கணினியைப் பெற்றுக் கொண்ட அடுத்த கணமே அந்த பெண் கடையை விட்டு வெளியேறி மாயமானார் என்று கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்துள்ளார்.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்