Apr 1, 2026
Thisaigal NewsYouTube
ஆடவரைக் காயப்படுத்திய சம்பவம்: இருவர் கைது
தற்போதைய செய்திகள்

ஆடவரைக் காயப்படுத்திய சம்பவம்: இருவர் கைது

Share:

குளுவாங், ஏப்ரல்.12-

ஜோகூர், குளுவாங், ஜாலான் மெங்கிபோலில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் ஆடவர் ஒருவர் தாக்கப்பட்டு, காயம் விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு உள்ளூர் ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆடவர் தாக்கப்படும் காட்சியைக் கொண்ட காளொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து நேற்று மாலை 4.00 மணியளவில் குளுவாங், ஜாலான் செகோலாவில் 29 மற்றும் 45 வயதுடைய இரு நபர்களைப் போலீசார் கைது செய்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவனுக்கு ஏற்கனவே குற்றப்பதிவு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது

விபத்தில் உயிரிழந்த அமிருலின் இரு மகன்களை மாரா தத்தெடுத்தது