Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஷாபி அப்துல்லாவிற்கு எதிரான மேல்முறையீடு மீட்பு

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தமக்கு வழங்கியதாக கூறப்படும் 95 லட்சம் வெள்ளி சட்டவிரோதப் பணமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள நஜீப்பின் வழக்கறிஞர் ஷஃபி அப்துல்லா விற்கு எதிரான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான விண்ணப்பத்தை பிராசிகியூஷன் தரப்பு மீட்டுக்கொண்டது.

தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் நீதிமன்றத்தில் செய்து கொள்ளப்பட்ட மேல்முறையீடு மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்று சட்டத்துறை அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளதாக ஷாபியின் வழக்கறிஞர் நிறுவனமன ஷஃபி அண்ட் Co. தெரிவித்துள்ளது.

நாட்டின் பிரதமராக நஜீப் பொறுப்பு வகித்த போது அவரிடம் சட்டவிரோதமான முறையில் 95 லட்சம் வெள்ளியை பெற்றதாக கூறி, முன்னணி வழக்கறிஞரான ஷாபி, கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்