Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மைஏர்லைனை  காப்பாற்றும் திட்டம் இல்லை
தற்போதைய செய்திகள்

மைஏர்லைனை காப்பாற்றும் திட்டம் இல்லை

Share:

கடும் நிதி நெருக்கடியினால் கடந்த வாரம் தனது விமானச் சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள மலேசியாவின் சிக்கன கட்டண விமான நிறுவனமான மைஏர்லைனை நிதி நெருக்கடியிலிருந்து காப்பாற்றும் திட்டத்தை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று போக்குவரத்து துணை அமைச்சர் ஹஸ்பி ஹபிபோலா தெரிவித்தார்.

தற்போது அந்த உள்ளூர் விமான நிறுவனம் எதிர்நோக்கியுள்ள பிரச்னையை அதுவே சொந்தமாக தீர்த்துக்கொள்ள வேண்டும். பயணிகளுக்கு திருப்பித் தர வேண்டிய டிக்கெட் பணத்தை அந்த நிறுவனமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த விமான நிறுவனத்தை காப்பாற்றும் எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று இன்று நாடாளுமன்றத்தில் கெப்போங் எம்.பி. லிம் லிப் எங் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் ஹஸ்பி ஹபிபோலா மேற்கய்ணடவாறு தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு