Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பயிற்சி விமானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பயிற்சி விமானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

Share:

இலகுரக விமானம் ஒன்று , ஓடு பாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதில் பெண் பயிற்சி விமானி ஒருவர் காயத்திற்கு ஆளாகினார். இச்சம்பவம் இன்று மதியம் 12.16 மணியளவில் மலாக்கா பத்து பெரென்டாம் அனைத்துலக விமான நிலையத்தில் நிகழ்ந்தது.

23 வயதுடைய அந்த பெண் பயிற்சி விமானி , இலகுரக விமானத்தை தரையிறக்குவதற்கு முற்பட்ட போது விமானம் ஓடு பாதையிலிருந்து விலகி , விபத்துக்குள்ளானதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்தார்.

இந்தர்நேஷனல் எய்ரோ திரேனிங் அகாடமி எஸ். டி. என் பி.ஷ்.டி விமான பயிற்சி பள்ளிக்குச் சொந்தமான அந்த இலகுரக விமானத்தை செலுத்திய அந்த பயிற்சி விமானி , மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவருக்கு கடுங்காயங்கள் ஏற்படவில்லை என்று ஏசிபி கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

Related News

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்