Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சிவகோட்டை ஸ்ரீ மகா தவமுனீஸ்வரர் ஸ்ரீ சாமூண்டீஸ்வரர் அம்மன் கோவிலில் வருடாந்திர மாசி மாதத் திருவிழா

Share:

மாசாய், பிப்.27-

ஜோகூர், மாசாய், ஜாலான் மாசாய் லாமா, Lot 80707 இல் வீற்றிருக்கும் சிவகோட்டை ஸ்ரீ மகா தவமுனீஸ்வரர் ஸ்ரீ சாமூண்டீஸ்வரர் அம்மன் கோவிலில், வருடாந்திர மாசி மாதத் திருவிழா வரும் மார்ச் மாதம் முதல் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு சிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது.

நாளை பிப்ரவரி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை மணி 6.00 க்கு ஆலயத்தில் அம்பாளுக்கு முதல் கால யாகங்கள் நடைபெற்று, இரவு 9.00 மணிக்கு அம்பாள் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ஆற்றாங்கரைக்கு சென்று சக்தி கரகம் பாலித்து அருளாடி வருவார்.

மார்ச் முதல் தேதி காலையில் இரண்டாம் கால யாகங்கள் முடித்து இரவு 6 மணியளவில் பால்குடம், சக்தி கிரகம், மற்றும் நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள், பக்த பெருமக்களுடன் புடை சூழவந்து, மலேசியாவில் ராஜ கம்பீரத்துடன் கட்டப்பட்ட 10 அடி உயரம் கொண்ட வாராகி அம்பாளுக்கு அபிஷேகம் செய்வர்.

இவ்விழாவில் பக்த பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு, வாராகி அம்பாளின் அருளை பெற்று உய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை