Apr 1, 2026
Thisaigal NewsYouTube
13 அந்நியப் பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

13 அந்நியப் பெண்கள் கைது

Share:

மலாக்கா, டிச. 27-


மலாக்கா, பத்து பெராண்டாமில் உள்ள ஒரு கேளிக்கை மையத்தில் குடிநுழைவுத்துறையினர் நேற்று இரவு நடத்திய திடீர் சோதனையில் முறையான பயணப்பத்திரம் ம் இல்லாத ஒரு சமையல்காரரும், 13 அந்நிய நாட்டுப்பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

தாய்லாந்து, லாவோஸ் மற்றும் மியன்மார் நாடுகளைச் சேர்ந்த 20 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்தப் பெண்கள், வாடிக்கையாளர்களுக்கு உபசரணைப் பெண்களாக பணியாற்றி வந்தனர் என்பது தெரியவந்ததாக மலாக்கா மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் அனிர்வான் பாவ்சி முகமட் அயினி தெரிவித்தார்.

ஓரிட மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்