Jul 4, 2026
Thisaigal NewsYouTube
மூன்று ஆடவர்களைப் போலீஸ் தேடி வருகிறது
தற்போதைய செய்திகள்

மூன்று ஆடவர்களைப் போலீஸ் தேடி வருகிறது

Share:

பெந்தோங், ஜூலை.22-

கடந்த ஜுலை 10 ஆம் தேதி கெந்திங் ஹைலண்ட்ஸ், ஸ்கைஎவெநியூவில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் ஓர் அந்நிய ஆடவர் உட்பட மூன்று பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

உள்ளூர் பிரஜைகளாக 33 வயது கோபாலகிருஷ்ணன், 43 வயது கூ கிம் ஃபாட் மற்றும் ஒரு சீனநாட்டுப் பிரஜையைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஸைஹான் முகமட் கஹார் தெரிவித்தார்.

இந்த கைகலப்பு தொடர்பில் இதற்கு முன்பு, கடந்த ஜுலை 10ஆம் தேதியிலிருந்து சில நபர்களைக்ஹ் தாங்கள் கைது செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

28 க்கும் 61 க்கும் இடைப்பட்ட வயதுடைய எட்டு உள்ளூர் ஆடவர்களையும், மூன்று வெளிநாட்டுப் பிரஜைகளையும் தாங்கள் கைது செய்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது