May 26, 2026
Thisaigal NewsYouTube
கேபல்களை களவாடி வந்த பத்து பேர் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

கேபல்களை களவாடி வந்த பத்து பேர் பிடிபட்டனர்

Share:

அம்பாங், டிச.12-


டெலிக்கோம் மலேசியாவிற்கு சொந்தமான தொடர்புத்துறைக்கான நிலத்தடி கேபள்களை களவாடுவதில் தீவிரம் காட்டி வந்ததாக நம்பப்படும் பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் மற்றும் ரவாங் ஆகிய பகுதிகளில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளில் 18 க்கும் 44 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த பத்து சந்தேகப்பேர்வழிகளும் பிடிபட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

நிலத்தடியில் பொருத்தப்பட்டுள்ள கேபல்களை, வாகனங்களில் துணைக்கொண்டு வெளியே இழுந்து, அவற்றை துண்டு துண்டாக வெட்டி, களவாடும் இந்த கும்பல் தொடர்பில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி 50 வயது நபர் செய்து கொண்ட புகாரைத் தொடர்ந்து இக்கும்பலின் நடவடிக்கையை போலீசார் அணுக்கமாக கண்காணித்து வந்ததாக முகமட் அஸாம் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு