Jan 19, 2026
Thisaigal NewsYouTube
ஓசா சட்டத்தின் கீழ் ஏன் வைக்கப்பட்டது?
தற்போதைய செய்திகள்

ஓசா சட்டத்தின் கீழ் ஏன் வைக்கப்பட்டது?

Share:

47 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விமான விபத்தில், அன்றைய சபா முதலமைச்சர் ஃபுவாட் ஸ்டீபன்ஸ், மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த அந்த்த துயரச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓசா எனப்படும் ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் ஏன் வைக்கப்பட்டது என்பதற்கான காரணங்களை வழங்க இயலவில்லை என்று போக்கு வரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

47 ஆண்டுகளுக்குப் பிறகு, போக்குவரத்து அமைச்சினால் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட டபல் சிக்ஸ் என்ற அந்த விமான விபத்துக்குக் காரணம், விமானியின் பலவினமான செயல்திறனே என்று விளக்கப்பட்ட போதிலும், கீழறுப்பு செயலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆண்டனி லோக் விளக்கினார்.

ஆனால், அந்த அறிக்கை, ரகசியம் காக்கப்பட்டதற்கான காரணங்கள் ஏன் என்பது தமக்கு விளங்கவில்லை என்று அமைச்சர் விளக்கினார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!