47 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விமான விபத்தில், அன்றைய சபா முதலமைச்சர் ஃபுவாட் ஸ்டீபன்ஸ், மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த அந்த்த துயரச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓசா எனப்படும் ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் ஏன் வைக்கப்பட்டது என்பதற்கான காரணங்களை வழங்க இயலவில்லை என்று போக்கு வரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.
47 ஆண்டுகளுக்குப் பிறகு, போக்குவரத்து அமைச்சினால் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட டபல் சிக்ஸ் என்ற அந்த விமான விபத்துக்குக் காரணம், விமானியின் பலவினமான செயல்திறனே என்று விளக்கப்பட்ட போதிலும், கீழறுப்பு செயலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆண்டனி லோக் விளக்கினார்.
ஆனால், அந்த அறிக்கை, ரகசியம் காக்கப்பட்டதற்கான காரணங்கள் ஏன் என்பது தமக்கு விளங்கவில்லை என்று அமைச்சர் விளக்கினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


