Jun 15, 2026
Thisaigal NewsYouTube
ஓசா சட்டத்தின் கீழ் ஏன் வைக்கப்பட்டது?
தற்போதைய செய்திகள்

ஓசா சட்டத்தின் கீழ் ஏன் வைக்கப்பட்டது?

Share:

47 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விமான விபத்தில், அன்றைய சபா முதலமைச்சர் ஃபுவாட் ஸ்டீபன்ஸ், மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த அந்த்த துயரச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓசா எனப்படும் ரகசிய காப்புச் சட்டத்தின் கீழ் ஏன் வைக்கப்பட்டது என்பதற்கான காரணங்களை வழங்க இயலவில்லை என்று போக்கு வரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்துள்ளார்.

47 ஆண்டுகளுக்குப் பிறகு, போக்குவரத்து அமைச்சினால் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட டபல் சிக்ஸ் என்ற அந்த விமான விபத்துக்குக் காரணம், விமானியின் பலவினமான செயல்திறனே என்று விளக்கப்பட்ட போதிலும், கீழறுப்பு செயலுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆண்டனி லோக் விளக்கினார்.

ஆனால், அந்த அறிக்கை, ரகசியம் காக்கப்பட்டதற்கான காரணங்கள் ஏன் என்பது தமக்கு விளங்கவில்லை என்று அமைச்சர் விளக்கினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்