லங்காவி தீவில் முஸ்லிம் அல்லாதவர்கள் அரைக்கால் காற்சட்டை அணிவதற்கும், மதுபானம் அருந்துதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை சுற்றுலாத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங் மறுத்துள்ளார்.
அந்த கூற்றில் உண்மையில்லை என்பதால் இப்படியொரு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி, கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூருடன் வாக்குவாதத்தில் ஈடுபட தாம் விரும்பவில்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அப்படியொரு எந்த தடையும் பிறக்கப்படவில்லை என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


