லங்காவி தீவில் முஸ்லிம் அல்லாதவர்கள் அரைக்கால் காற்சட்டை அணிவதற்கும், மதுபானம் அருந்துதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை சுற்றுலாத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங் மறுத்துள்ளார்.
அந்த கூற்றில் உண்மையில்லை என்பதால் இப்படியொரு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி, கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூருடன் வாக்குவாதத்தில் ஈடுபட தாம் விரும்பவில்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அப்படியொரு எந்த தடையும் பிறக்கப்படவில்லை என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


