Aug 12, 2026
Thisaigal NewsYouTube
எஸ்பிஆர்எம் வழக்கு விசாரணையில் பமேலா சந்தேக நபர் அல்ல
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் வழக்கு விசாரணையில் பமேலா சந்தேக நபர் அல்ல

Share:

புத்ராஜெயா, மே.22-

மர்மமான முறையில் காணாமல் போன வர்த்தகப் பெண்மணி பமேலா லிங், எஸ்பிஆர்எம் விசாரணையில் ஒரு சந்தேக நபர் அல்ல என்று அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெளிவுபடுத்தினார்.

கடந்த ஏப்ரல் மாதம் கோலாலம்பூர், செராஸிலிருந்து புத்ராஜெயா, எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்குச் செல்லும் வழியில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 42 வயது பமேலா, லஞ்ச ஊழல் தொடர்பில் எஸ்பிஆர்எம் நடத்தி வரும் புலன் விசாரணைக்கு உதவுவதற்கு ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டார் என்று அஸாம் பாக்கி தெளிவுபடுத்தினார்.

அதே வேளையில் எஸ்பிஆர்எம் விசாரணையின் போது பமேலா லிங் முழு ஒத்துழைப்பு அளித்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பமேலா காணாமல் போனது தொடர்பில் அவரின் கணவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு