பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளை வியாழக்கிழமை தொடங்கி இரண்டு நாட்களுக்கு வியட்நாமிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்கிறார். மலேசியாவிற்கும், வியட்நாமிற்கும் இடையிலான 50 ஆண்டுகால தூதரக உறவை குறிக்கும் வகையில் பிரதமரின் இந்த வியட்நாம் வருகை அமைகிறது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டத்தோஸ்ரீ அன்வார் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றப் பின்னர் வியட்நாமிற்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது அதிகாரத்துவ வருகையாகும் என்றுடாக்டர் ஜாம்ப்ரி குறிப்பிட்டார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


