பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளை வியாழக்கிழமை தொடங்கி இரண்டு நாட்களுக்கு வியட்நாமிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்கிறார். மலேசியாவிற்கும், வியட்நாமிற்கும் இடையிலான 50 ஆண்டுகால தூதரக உறவை குறிக்கும் வகையில் பிரதமரின் இந்த வியட்நாம் வருகை அமைகிறது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டத்தோஸ்ரீ அன்வார் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றப் பின்னர் வியட்நாமிற்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது அதிகாரத்துவ வருகையாகும் என்றுடாக்டர் ஜாம்ப்ரி குறிப்பிட்டார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


