பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளை வியாழக்கிழமை தொடங்கி இரண்டு நாட்களுக்கு வியட்நாமிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்கிறார். மலேசியாவிற்கும், வியட்நாமிற்கும் இடையிலான 50 ஆண்டுகால தூதரக உறவை குறிக்கும் வகையில் பிரதமரின் இந்த வியட்நாம் வருகை அமைகிறது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டத்தோஸ்ரீ அன்வார் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றப் பின்னர் வியட்நாமிற்கு அவர் மேற்கொள்ளும் முதலாவது அதிகாரத்துவ வருகையாகும் என்றுடாக்டர் ஜாம்ப்ரி குறிப்பிட்டார்.

Related News

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு


