Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் விசாரணைக்கே விட்டு விடுகிறேன் - அகமட் ஜாஹிட் கூறுகிறார்

Share:

தாவாவ், பிப்.25-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் நான்கு மூத்த உதவியாளர்கள் கைது, அவர்களின் ஒருவரின் வீட்டில் 10 கோடி ரிங்கிட் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கே தாம் விட்டு விடுவதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்பிஆர்எம் முழுமையான விசாரணையை மேற்கொள்ளும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

தனது சட்டத்திற்கு உட்பட்டு, எஸ்பிஆர்எம் இந்த விசாரணையை மேற்கொள்ளும் அதே வேளையில் இவ்விவகாரத்தை அந்த ஆணையத்தின் முடிவிற்கே தாம் விட்டு விடுவதாக துணைப்பிரதமரான அகமட் ஜாஹிட் தெரிவித்தார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

எஸ்பிஆர்எம் விசாரணைக்கே விட்டு விடுகிறேன் - அகமட் ஜாஹிட் ... | Thisaigal News