Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

எஸ்பிஆர்எம் விசாரணைக்கே விட்டு விடுகிறேன் - அகமட் ஜாஹிட் கூறுகிறார்

Share:

தாவாவ், பிப்.25-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் நான்கு மூத்த உதவியாளர்கள் கைது, அவர்களின் ஒருவரின் வீட்டில் 10 கோடி ரிங்கிட் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கே தாம் விட்டு விடுவதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எஸ்பிஆர்எம் முழுமையான விசாரணையை மேற்கொள்ளும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

தனது சட்டத்திற்கு உட்பட்டு, எஸ்பிஆர்எம் இந்த விசாரணையை மேற்கொள்ளும் அதே வேளையில் இவ்விவகாரத்தை அந்த ஆணையத்தின் முடிவிற்கே தாம் விட்டு விடுவதாக துணைப்பிரதமரான அகமட் ஜாஹிட் தெரிவித்தார்.

Related News

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’