Jun 26, 2026
Thisaigal NewsYouTube
நாடெங்கிலும் செயற்கை போதைப் பொருள் பயன்படுத்துவோர் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

நாடெங்கிலும் செயற்கை போதைப் பொருள் பயன்படுத்துவோர் அதிகரிப்பு

Share:

கோலாலம்பூர், நவம்பர்.19-

கடந்த 7 மாதங்களில் 97,000-த்திற்கும் அதிகமானோர் செயற்கை போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே காலக் கட்டத்தில் பதிவாகியுள்ள போதைப் பித்தர்களின் மொத்த எண்ணிக்கையான 134,916 பேரில், 72 விழுக்காட்டினர், செயற்கை போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தைத் தடுக்க அரசாங்கம் பல்வேறு பாதுகாப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

குடும்பங்கள், பள்ளிகள் மற்றும் பணியிடங்கள் போன்றவற்றில் போதைப் பொருள் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுப் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

Related News

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவாசகம் ஓதுதல்

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருவாசகம் ஓதுதல்

ஜோகூர் தேர்தல்: ஊழல் புகார்களைப் பதிவு செய்ய 5 கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்தது எஸ்பிஆர்எம்

ஜோகூர் தேர்தல்: ஊழல் புகார்களைப் பதிவு செய்ய 5 கட்டுப்பாட்டு அறைகளைத் திறந்தது எஸ்பிஆர்எம்

ஜோகூர் தேர்தல்: ஸ்கூடாய் தொகுதியில் பிஎஸ்எம் கட்சியின் ஒரே வேட்பாளர் அமீர் ஷஃபிக் போட்டி

ஜோகூர் தேர்தல்: ஸ்கூடாய் தொகுதியில் பிஎஸ்எம் கட்சியின் ஒரே வேட்பாளர் அமீர் ஷஃபிக் போட்டி

கெடா ஜேபிஜே அதிகாரி எனக்கூறி நூதன மோசடி: லொக்மான் இப்ராஹிம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கை

கெடா ஜேபிஜே அதிகாரி எனக்கூறி நூதன மோசடி: லொக்மான் இப்ராஹிம் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தல்: வேட்பாளராகத் தேர்வாகாத போது விசுவாசம் சோதிக்கப்படும் - அஸாலினா ஒத்மான் கருத்து

ஜோகூர் தேர்தல்: வேட்பாளராகத் தேர்வாகாத போது விசுவாசம் சோதிக்கப்படும் - அஸாலினா ஒத்மான் கருத்து

மலேசிய சுற்றுலாக் காலம் 2026' திட்டத்திற்கு ஆதரவாக புதிய உள்நாட்டு சுற்றுலா பிரச்சாரம் கோலாலம்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.

மலேசிய சுற்றுலாக் காலம் 2026' திட்டத்திற்கு ஆதரவாக புதிய உள்நாட்டு சுற்றுலா பிரச்சாரம் கோலாலம்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.

நாடெங்கிலும் செயற்கை போதைப் பொருள் பயன்படுத்துவோர் அதிகரி... | Thisaigal News