Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை; கவலையளிக்கின்ற வகையில் உள்ளது
தற்போதைய செய்திகள்

சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை; கவலையளிக்கின்ற வகையில் உள்ளது

Share:

மச்சாங் , ஆகஸ்ட் 09-

போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல் காரணமாக, மீண்டும் சிறைக்கு வரும் கைதிகளால், நாட்டில், பெரு நகரங்களிலுள்ள சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை பிரச்சனை கவலையளிக்கின்ற வகையில் உள்ளது.

நடப்பில், நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் மொத்தம் 71 ஆயிரம் கைதிகளை மட்டுமே சிறைவைக்க முடியும். ஆனால், அந்த எண்ணிக்கையையும் தாண்டி, தற்போது 85 ஆயிரத்து 350 கைதிகள் சிறைவைக்கப்பட்டிருப்பதாக, தேசிய சிறைச்சாலைத் துறை கூறியுள்ளது.

கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களுடன் சிலாங்கூரிலுள்ள
சுங்கை பூலோ, காஜாங் உள்ளிட்ட சிறைகளில் நிலைமை மோசமாக உள்ளதாகவும் அத்துறை கூறியது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை