Mar 26, 2026
Thisaigal NewsYouTube
சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை; கவலையளிக்கின்ற வகையில் உள்ளது
தற்போதைய செய்திகள்

சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை; கவலையளிக்கின்ற வகையில் உள்ளது

Share:

மச்சாங் , ஆகஸ்ட் 09-

போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல் காரணமாக, மீண்டும் சிறைக்கு வரும் கைதிகளால், நாட்டில், பெரு நகரங்களிலுள்ள சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை பிரச்சனை கவலையளிக்கின்ற வகையில் உள்ளது.

நடப்பில், நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் மொத்தம் 71 ஆயிரம் கைதிகளை மட்டுமே சிறைவைக்க முடியும். ஆனால், அந்த எண்ணிக்கையையும் தாண்டி, தற்போது 85 ஆயிரத்து 350 கைதிகள் சிறைவைக்கப்பட்டிருப்பதாக, தேசிய சிறைச்சாலைத் துறை கூறியுள்ளது.

கிளந்தான், திரெங்கானு ஆகிய மாநிலங்களுடன் சிலாங்கூரிலுள்ள
சுங்கை பூலோ, காஜாங் உள்ளிட்ட சிறைகளில் நிலைமை மோசமாக உள்ளதாகவும் அத்துறை கூறியது.

Related News

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு