ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவை சிறப்பாக இல்லை. ஒட்டுமொத்த அமைச்சரவையே மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டார்.
நாட்டை நல்ல முறையில் வழிநடத்துவதற்கு தங்கள் திறனை வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர்களை கொண்டு ஒரு புதிய அமைச்சரவை அமைக்கப்பட வேண்டும் என்று துன் மகாதீர் வலியுறுத்தினார்.
எனினும் அமைச்சரவையில் இருந்து களையெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் பெயர்களை துன் மகாதீர் வெளியிட மறுத்து விட்டார். ஒட்டுமொத்த அமைச்சரவையே மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதே தமது விருப்பமாகும் என்று துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


