Jun 15, 2026
Thisaigal NewsYouTube
17 வயது பெண்ணைக் கைவிலங்கிட்டப்பட்டது நியாயம்தானா?
தற்போதைய செய்திகள்

17 வயது பெண்ணைக் கைவிலங்கிட்டப்பட்டது நியாயம்தானா?

Share:

பொது இடத்தில் ஓர் ஆணுடன் அநாகரீகமான செயலில் ஈடுப்பட்டதாக கூறப்படும் வயது குறைந்த பெண்ணை கைவிலங்கிட்டு, நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்த போலீசாரின் நடவடிக்கைக் குறித்து மூடா கட்சி இன்று கேள்வி எழுப்பியுள்ளது.
அதே வேளையில், 17 வயதுடைய அந்தப் பெண் சம்பந்தப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜொகூர், பாசீர் கூடாங், தாமான் கோத்தா மாசாயில் கார் ஒன்றுக்குள் நிகழ்ந்ததாக கூறப்படும் அச்சம்பவத்தில், அவர்களின் குற்றவியல் தன்மைக் குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என்றாலும், ஒரு மாணவி என்று நம்பப்படும் வயது குறைந்த பெண்ணைக் கைவிலங்கிட்டு நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்படுவது ஏற்புடையதுதானா? என்று மூடா கட்சியின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் டோபீ சியூவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன் தொடர்பில், உள்துறை அமைச்சரும், போலீஸ் படைத் தலைவரும் பதிலளிக்க வேண்டுமென்று டோபீ சியூவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்