Aug 2, 2026
Thisaigal NewsYouTube
5.8 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு இலவசப் காப்புறுதி பாதுகாப்பு
தற்போதைய செய்திகள்

5.8 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு இலவசப் காப்புறுதி பாதுகாப்பு

Share:

சிலாங்கூரில் 5.8 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு இன்சான் எனப்படும் சிலாங்கூர் பொது காப்புறுதித் திட்டத்தின் வாயிலாக விபத்துக்கான காப்புறுதி பாதுகாப்பை பெறுகிறார்கள் என அறிவித்திருக்கிறார் சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷார.

பெலக்சனான் ஸ்கிம் இன்சான் தகாஃபுல் திட்டத்திற்கு 9 மில்லியன் வெள்ளியும் ஸ்கிம் இன்சான் கொன்வென்ஷ்னல் திட்டத்திற்கு 12 மில்லியன் வெள்ளியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். .

இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை மொத்தம் 5 மில்லியன் 879 ஆயிரத்து 600 பேர் இந்த காப்புறுதி திட்டத்திற்கு முன்பு பதிவு
செய்துள்ளனர்.

சிலாங்கூர் மாநில மக்களின் நலன் காக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்தக் காப்புறுத் திட்டத்தில் 6 மில்லியன் பேரை பதிவு செய்யத் தாங்கள் திட்ட்மிட்டுள்ளதாக அமிருடின் ஷாரி மேலும் தெரிவித்தார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு