Mar 12, 2026
Thisaigal NewsYouTube
5.8 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு இலவசப் காப்புறுதி பாதுகாப்பு
தற்போதைய செய்திகள்

5.8 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு இலவசப் காப்புறுதி பாதுகாப்பு

Share:

சிலாங்கூரில் 5.8 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு இன்சான் எனப்படும் சிலாங்கூர் பொது காப்புறுதித் திட்டத்தின் வாயிலாக விபத்துக்கான காப்புறுதி பாதுகாப்பை பெறுகிறார்கள் என அறிவித்திருக்கிறார் சிலாங்கூர் மாநில முதல்வர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷார.

பெலக்சனான் ஸ்கிம் இன்சான் தகாஃபுல் திட்டத்திற்கு 9 மில்லியன் வெள்ளியும் ஸ்கிம் இன்சான் கொன்வென்ஷ்னல் திட்டத்திற்கு 12 மில்லியன் வெள்ளியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். .

இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை மொத்தம் 5 மில்லியன் 879 ஆயிரத்து 600 பேர் இந்த காப்புறுதி திட்டத்திற்கு முன்பு பதிவு
செய்துள்ளனர்.

சிலாங்கூர் மாநில மக்களின் நலன் காக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்தக் காப்புறுத் திட்டத்தில் 6 மில்லியன் பேரை பதிவு செய்யத் தாங்கள் திட்ட்மிட்டுள்ளதாக அமிருடின் ஷாரி மேலும் தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!