Mar 10, 2026
Thisaigal NewsYouTube
5 பேரை காவு வாங்கிய ராவூப் தீவிபத்திற்கு மின்கசிவே  காரணம்
தற்போதைய செய்திகள்

5 பேரை காவு வாங்கிய ராவூப் தீவிபத்திற்கு மின்கசிவே காரணம்

Share:

கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி, ராவ், கம்பங் பாமா குலாட்-இல் உள்ள ஒரு வீட்டில், ஐந்து குடும்ப உறுப்பினர்களின் உயிரைப் பறித்த தீ விபத்திற்கு, மின்கசிவு தான் காரணம் என பகாங் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பக்ருதீன் அரிஃப் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பகாங் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையான JBPM நடத்திய விசாரணையில், ஒழுங்கற்ற வயரிங் அமைப்பால் ஏற்பட்ட மின்கசிவு கண்டறியப்பட்டதாக ஊராட்சி, வீட்டுவசதி, சுற்றுச்சூழல் மற்றும் பசுமை தொழில்நுட்பக் குழுத் தலைவருமான பக்ருதீன் அரிஃப் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பகாங் மாநில அரசு, மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும், தீயணைப்பான்கள் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக தண்ணீரால் அணைக்க இயலாத மின்சாரம் அல்லது எரிவாயு சம்பந்தப்பட்ட தீயை அணைக்க தீயணைப்பான்கள் பயன்படுவதாகவும் பக்ருதீன் அரிஃப் விவரித்துள்ளார்.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது