Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில் எஸ்பிஆர்எம் வழக்கறிஞர் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது!
தற்போதைய செய்திகள்

பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில் எஸ்பிஆர்எம் வழக்கறிஞர் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.24-

பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில், எஸ்பிஆர்எம்மின் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று செப்டம்பர் 23-ஆம் தேதி, அவரது வீட்டில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதையும், அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதையும் எஸ்பிஆர்எம் உறுதிச் செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் காவல்துறையுடன் இணைந்து விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப் போவதாகவும் எஸ்பிஆர்எம் அறிவித்துள்ளது.

அதே வேளையில், தவறான நடத்தை மற்றும் சட்ட மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்பிஆர்எம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து