Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில் எஸ்பிஆர்எம் வழக்கறிஞர் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது!
தற்போதைய செய்திகள்

பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில் எஸ்பிஆர்எம் வழக்கறிஞர் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.24-

பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில், எஸ்பிஆர்எம்மின் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று செப்டம்பர் 23-ஆம் தேதி, அவரது வீட்டில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதையும், அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதையும் எஸ்பிஆர்எம் உறுதிச் செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் காவல்துறையுடன் இணைந்து விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப் போவதாகவும் எஸ்பிஆர்எம் அறிவித்துள்ளது.

அதே வேளையில், தவறான நடத்தை மற்றும் சட்ட மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்பிஆர்எம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்