Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில் எஸ்பிஆர்எம் வழக்கறிஞர் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது!
தற்போதைய செய்திகள்

பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில் எஸ்பிஆர்எம் வழக்கறிஞர் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.24-

பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில், எஸ்பிஆர்எம்மின் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று செப்டம்பர் 23-ஆம் தேதி, அவரது வீட்டில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதையும், அதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதையும் எஸ்பிஆர்எம் உறுதிச் செய்துள்ளது.

இந்த விவகாரத்தில் காவல்துறையுடன் இணைந்து விசாரணைகளுக்கு ஒத்துழைக்கப் போவதாகவும் எஸ்பிஆர்எம் அறிவித்துள்ளது.

அதே வேளையில், தவறான நடத்தை மற்றும் சட்ட மீறல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்பிஆர்எம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related News

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்