Mar 11, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் நிலையத் தலைவர் மீது 100 குற்றச்சாட்டுகள்
தற்போதைய செய்திகள்

போலீஸ் நிலையத் தலைவர் மீது 100 குற்றச்சாட்டுகள்

Share:

போலீஸ் நிலைய தலைவர் ஒருவர், லஞ்ச ஊழல் தொடர்பாக அவர் மீது கிட்டத்தட்ட 100 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சர்ஜான் மெஜார் அந்தஸ்தைக் கெண்ட அனுார் யாக்கூப் என்று அந்த போலீஸ் அதிகாரி, ஒரு போலீஸ் நிலையத்திற்கு தலைமையேற்று இருந்த நிலையில் லஞ்சம் தொடர்பில் அவருக்கு எதிராக 98 குற்றச்சாட்டுகள் குவந்தான் , செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டது.

54 வயதான அந்த போலீஸ்காரர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை இக்குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு