போலீஸ் நிலைய தலைவர் ஒருவர், லஞ்ச ஊழல் தொடர்பாக அவர் மீது கிட்டத்தட்ட 100 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சர்ஜான் மெஜார் அந்தஸ்தைக் கெண்ட அனுார் யாக்கூப் என்று அந்த போலீஸ் அதிகாரி, ஒரு போலீஸ் நிலையத்திற்கு தலைமையேற்று இருந்த நிலையில் லஞ்சம் தொடர்பில் அவருக்கு எதிராக 98 குற்றச்சாட்டுகள் குவந்தான் , செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டது.
54 வயதான அந்த போலீஸ்காரர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை இக்குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


