போலீஸ் நிலைய தலைவர் ஒருவர், லஞ்ச ஊழல் தொடர்பாக அவர் மீது கிட்டத்தட்ட 100 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
சர்ஜான் மெஜார் அந்தஸ்தைக் கெண்ட அனுார் யாக்கூப் என்று அந்த போலீஸ் அதிகாரி, ஒரு போலீஸ் நிலையத்திற்கு தலைமையேற்று இருந்த நிலையில் லஞ்சம் தொடர்பில் அவருக்கு எதிராக 98 குற்றச்சாட்டுகள் குவந்தான் , செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டது.
54 வயதான அந்த போலீஸ்காரர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை இக்குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


