Mar 27, 2026
Thisaigal NewsYouTube
6 சீனநாட்டுப் பிரஜைகள் கைது
தற்போதைய செய்திகள்

6 சீனநாட்டுப் பிரஜைகள் கைது

Share:

ஜொகூர் , செப்டம்பர் 08-

பார்வையற்ற மற்றும் உடல் ஊனமுற்ற சிறார்களை பயன்படுத்தி அவர்களை பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக நம்பப்படும் 6 சீன நாட்டுப் பிரஜைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை ஜோகூர் பாரு மாநகரில் மெற்கொள்ளப்பட்ட சொதனையில் அந்த 6 சீன நாட்டுப்பிரஜைகளும் கைது செய்யப்பட்டதாக மலேசிய குடிநுழைவுத்துறை ஜோகூர் மாநில இயக்குநர் டத்தோ முகமட் ருஷ்டி முகமட் தரஸ் அறிவித்துள்ளார்.

பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒபிஸ் செர்காப் சொதனையில் அவர்கள் பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை