Aug 7, 2026
Thisaigal NewsYouTube
டான் ஶ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் உட்பட இருவருக்கு எஸ்.பி.ஆர்.எம் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

டான் ஶ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் உட்பட இருவருக்கு எஸ்.பி.ஆர்.எம் வலைவீச்சு

Share:

லஞ்ச ஊழல் தொடர்பில் பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் உட்பட இருவருக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் வலைவீசி வருகிறது.
முகைதீன் யாசின் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் உள்துறை அமைச்சு சம்பந்தப்பட்ட அந்நியத் தொழிலாளர்களுக்கான பதிவு, ஆள் எடுப்பு மற்றும் பயோமெட்ரிக்ஸ் பாதுகாப்பு முறை ஆகியவை தொடர்பான குத்தகை திட்டத்தில் முறைக்கேடுகள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையில் முகைதீனின் மருமகன் முஹம்மது அட்லான் பெர்ஹான் மற்றும் 69 வயது மன்சூர் சாத் ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர்.

அவ்விருவரையும் விசாரணைக்கு அழைக்க எஸ்.பி.ஆர்.எம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், பயன் அளிக்கவில்லை என்று அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!