Mar 12, 2026
Thisaigal NewsYouTube
டான் ஶ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் உட்பட இருவருக்கு எஸ்.பி.ஆர்.எம் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

டான் ஶ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் உட்பட இருவருக்கு எஸ்.பி.ஆர்.எம் வலைவீச்சு

Share:

லஞ்ச ஊழல் தொடர்பில் பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் உட்பட இருவருக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் வலைவீசி வருகிறது.
முகைதீன் யாசின் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் உள்துறை அமைச்சு சம்பந்தப்பட்ட அந்நியத் தொழிலாளர்களுக்கான பதிவு, ஆள் எடுப்பு மற்றும் பயோமெட்ரிக்ஸ் பாதுகாப்பு முறை ஆகியவை தொடர்பான குத்தகை திட்டத்தில் முறைக்கேடுகள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையில் முகைதீனின் மருமகன் முஹம்மது அட்லான் பெர்ஹான் மற்றும் 69 வயது மன்சூர் சாத் ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர்.

அவ்விருவரையும் விசாரணைக்கு அழைக்க எஸ்.பி.ஆர்.எம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், பயன் அளிக்கவில்லை என்று அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!