Dec 3, 2025
Thisaigal NewsYouTube
டான் ஶ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் உட்பட இருவருக்கு எஸ்.பி.ஆர்.எம் வலைவீச்சு
தற்போதைய செய்திகள்

டான் ஶ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் உட்பட இருவருக்கு எஸ்.பி.ஆர்.எம் வலைவீச்சு

Share:

லஞ்ச ஊழல் தொடர்பில் பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் உட்பட இருவருக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் வலைவீசி வருகிறது.
முகைதீன் யாசின் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் உள்துறை அமைச்சு சம்பந்தப்பட்ட அந்நியத் தொழிலாளர்களுக்கான பதிவு, ஆள் எடுப்பு மற்றும் பயோமெட்ரிக்ஸ் பாதுகாப்பு முறை ஆகியவை தொடர்பான குத்தகை திட்டத்தில் முறைக்கேடுகள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படையில் முகைதீனின் மருமகன் முஹம்மது அட்லான் பெர்ஹான் மற்றும் 69 வயது மன்சூர் சாத் ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர்.

அவ்விருவரையும் விசாரணைக்கு அழைக்க எஸ்.பி.ஆர்.எம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், பயன் அளிக்கவில்லை என்று அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்