May 26, 2026
Thisaigal NewsYouTube
தமது சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறினார்
தற்போதைய செய்திகள்

தமது சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறினார்

Share:

டிச. 8-

கடந்த நவம்பர் 30 அன்று பகாங் மாநிலத்தின் பெந்தோங், கராக் பகுதியில் காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட 41 வயது S. திலகவதி,, தற்போது பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெந்தோங் மாவட்டக் காவல் துறை தலைவர் Superintenden Zaiham Mohd Kahar கூறுகையில், அந்த பெண் பேரா மாநிலத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தகவல் அளித்த பிறகு, தமது சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறினார் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையை மக்கள் பகிர்ந்துகொண்டதற்கு, குறிப்பாக பெந்தோங் மக்களுக்கு நன்றி தெரிவித்த Zaiham, கடந்த வியாழக்கிழமை, திலகவதியின் கணவர் அளித்த புகாரின் பேரில், அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாகக் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு