May 18, 2026
Thisaigal NewsYouTube
காவல் துறைத் தலைவர் பற்றிய பொய்யான செய்தி:   ஊடகத்தின் செயல் கண்டிக்கத்தக்கது
தற்போதைய செய்திகள்

காவல் துறைத் தலைவர் பற்றிய பொய்யான செய்தி: ஊடகத்தின் செயல் கண்டிக்கத்தக்கது

Share:

கோலாலம்பூர், ஜூன்.22-

புதிய காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயிலை அரசியல் கட்சியுடன் இணைத்து வெளியிட்ட செய்திக்கு மலேசியக் காவல்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டின் முதல்நிலை காவல்துறை அதிகாரி எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராகவோ அல்லது எந்தப் பதவியிலும் இருந்ததில்லை என்று பிடிஆர்எம் செயலாளர் டத்தோ கமருஸாமான் அப்துல்லா கூறினார்.

இந்தச் செய்தி தவறானது, தவறாக வழிநடத்துவது, நாட்டின் பாதுகாப்புப் படையின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும் ஒரு தவறான கருத்தை உருவாக்குகிறது. சரிபார்க்கப்படாதத் தகவல்களை வெளியிட்ட ஊடகத்தின் அலட்சியத்தையும் பிடிஆர்எம் கடுமையாகக் கண்டித்தது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை