Mar 27, 2026
Thisaigal NewsYouTube
ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வருகையாளர்களை ஈர்க்க நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வருகையாளர்களை ஈர்க்க நடவடிக்கை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 11-

இந்தியப் பிரஜை விஜயலெட்சுமி, ஆள்விழுங்கிய குழியில் விழுந்து காணாமல் போன சம்பவத்தைத் தொடர்ந்து கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா வர்த்தகப்பகுதியின் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் கேள்வி எழுந்து வரும் வேளையில் அந்தப்பகுதியில் வருகையாளர்களை ஈர்க்க முனைப்பு காட்டப்படும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL அறிவித்துள்ளது.

நூற்றாண்டு கால பழமை வாய்ந்த ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் வியாபார நடவடிக்கைகளை மீட்சிப்பெறச் செய்வதற்கு உரிய நடவடிக்கையை DBKL முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.

ஜாலான் மஸ்ஜிட் இந்தியா வருகையாளர்களுக்கு பாதுகாப்பான பகுதி என்பதை உறுதி செய்வதற்கு அண்மையில் ஏற்பட்ட நில அமிழ்வுக் காரணமாக பழுதடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளை தற்போது DBKL மேற்கொண்டு வருவதாக அது தெரிவித்துள்ளது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை