Jul 5, 2026
Thisaigal NewsYouTube
13 ஆவது மலேசியத் திட்டம் மீதான ஆய்வு இறுதிக் கட்டத்தில் உள்ளது
தற்போதைய செய்திகள்

13 ஆவது மலேசியத் திட்டம் மீதான ஆய்வு இறுதிக் கட்டத்தில் உள்ளது

Share:

புத்ராஜெயா, ஜூலை.09-

13 ஆவது மலேசியத் திட்டம் மீதான ஆய்வு தற்போது இறுதிக் கட்டடத்தில் இருப்பதாக துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

அந்த பிரதான தேசியத் திட்டத்தின் திட்டமிடல் பணிகள் தற்போது கடைசிக் கட்டத்தை அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக அந்தத் திட்டம் மிக கவனமாக ஆராயப்படும் என்று அவர் விளக்கினார்.

தவிர வழக்கம் போல் 13 ஆவது மலேசியத் திட்டத்தில் புறநகர் மேம்பாடுகள் சீராக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்குத் தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும் என்று புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டுத்துறை அமைச்சருமான அஹ்மாட் ஸாஹிட் தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது