Aug 2, 2026
Thisaigal NewsYouTube
முகைதீனின் கோரிக்கையை பேராளர்கள் நிராகரித்தனர்
தற்போதைய செய்திகள்

முகைதீனின் கோரிக்கையை பேராளர்கள் நிராகரித்தனர்

Share:

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பெர்சத்து கட்சியின் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் எடுத்துள்ள முடிவை அக்கட்சியின் மாநாட்டு பேராளர்கள் இன்று ஏகனமதாக நிராகரித்துள்ளனர்.

ஷா ஆலாமில் இரண்டாவது நாளாக நடைபெற்ற மாநாட்டில் தலைவர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட பெர்சத்து கட்சியின் 20 பேராளர்கள் இவ்விவகாரம் தொடர்பாக தங்கள் கருத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து பதவி விலகும் முகைதீனின் முடிவை பேராளர்கள் ஒட்டுமொத்த கருத்திணக்கத்தின் அடிப்படையில் நிராகரித்தனர்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்