Dec 5, 2025
Thisaigal NewsYouTube
முகைதீனின் கோரிக்கையை பேராளர்கள் நிராகரித்தனர்
தற்போதைய செய்திகள்

முகைதீனின் கோரிக்கையை பேராளர்கள் நிராகரித்தனர்

Share:

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பெர்சத்து கட்சியின் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் எடுத்துள்ள முடிவை அக்கட்சியின் மாநாட்டு பேராளர்கள் இன்று ஏகனமதாக நிராகரித்துள்ளனர்.

ஷா ஆலாமில் இரண்டாவது நாளாக நடைபெற்ற மாநாட்டில் தலைவர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட பெர்சத்து கட்சியின் 20 பேராளர்கள் இவ்விவகாரம் தொடர்பாக தங்கள் கருத்தை தெரிவித்ததைத் தொடர்ந்து பதவி விலகும் முகைதீனின் முடிவை பேராளர்கள் ஒட்டுமொத்த கருத்திணக்கத்தின் அடிப்படையில் நிராகரித்தனர்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்