Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பேரா மாநில அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை

Share:

ஈப்போ, பிப்.22-

வரும் புனித ரமலான் மாதத்தில் பேரா மாநில அரசு ஊழியர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், பணி முடிவடையும் நேரத்திற்கு முன்னதாகவே வீட்டிற்கு புறப்படுவது குறித்து மாநில அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று மாநில மந்திர பெசார் டத்தோஶ்ரீ சாராணி முகமட் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமையன்று அரசு ஊழியர்கள் முன்கூட்டியே வீட்டிற்கு புறப்படுவதற்கு பகாங் மாநில அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பெண் ஊழியர்கள் மட்டுமே முன்கூட்டியே வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் பேரா மாநில அரசாங்கம் இது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை, ஆட்சிக்குழுவில் இன்னும் விவாதிக்கவில்லை என்று சாராணி முகமட் குறிப்பிட்டார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பேரா மாநில அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை | Thisaigal News