May 26, 2026
Thisaigal NewsYouTube
ஒரு காரும், மோட்டார் சைக்கிளும் அடையாளம் காணப்பட்டன
தற்போதைய செய்திகள்

ஒரு காரும், மோட்டார் சைக்கிளும் அடையாளம் காணப்பட்டன

Share:

ஷா ஆலாம், டிச.3-


நோயாளியை ஏற்றிக்கொண்டு, சைரன் ஒலியுன் வேகமாக சென்று கொண்டிருந்த அம்புலன்ஸ் வண்டியுடன் மிக நெருக்கமாக பின்தொடர்ந்து வந்து, அம்புலன்ஸ் வண்டி மட்டுமின்றி, பிற வாகனமோட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட அந்த இரு வாகனமோட்டிகளை போலீசார் அடையாளம் கண்டு இருப்பதாக ஷாஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

கூட்டரசு நெடுஞ்சாலையில் ஷா ஆலாமில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வருவதைத் தொடர்ந்து ஒரு ஹோன்டா சிவிக் காரையும், ஒரு யமஹா மோட்டார் சைக்கிளையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் ஹோண்டா சிவிக் கார் ஓட்டுநர் பிடிபட்டுள்ள வேளையில் மோட்டார் சைக்கிளோட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

கூட்டரசு நெடுஞ்சாலையின் 15 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் அந்த அம்பலன்ஸ் வண்டியை பின்தொடர்ந்து வேகமாக சென்று விடலாம் என்ற நோக்கில் அந்த இரு வாகனமோட்டிகளும் மற்ற வாகனங்களுக்கு இடையூறு விளைவித்துள்ளனர் என்று அந்த காணொளியில் தெரியவந்துள்ளதாக முகமட் இக்பால் குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு