பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முயற்சி செய்ததாக கூறப்படும் இரண்டு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிரான போலீஸ் விசாரணை, முடிவடைந்து விட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைப்புடின் நசுதியோன் இஸ்மாயில்தெரிவித்தார்.
மேல் நடவடிக்கைக்காக அந்த விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக சைப்புடின் இன்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹடி அவாங், மற்றும் ஆராவ் எம்.பி. ஷஹிடான் கசிம் ஆகியோரே போலீஸ் விசாரணைக்கு ஆளாகியுள்ள அந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆவர் என்று சைப்புடின் தெரிவித்தார்.

Related News

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

டிக்டாக் நேரலையில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்: ஸம்ரி வினோத்தை விசாரணைக்கு அழைக்கிறது போலீஸ்


