Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் 25 போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு

Share:

ஜோகூர் பாரு, பிப்.5-

கடந்த ஆண்டில் ஜோகூர் மாநில போதைப்பொருள் குற்றவியல் விசாரணைப் பிரிவு, 25 போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை முறியடித்துள்ளதாக மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் குமார் முத்துவேல் தெரிவித்தார்.

முறியடிக்கப்பட்ட கும்பல்களில் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்பு வைத்திருந்த கும்பல்களும் அடங்கும்.

இதன் மூலம் கடந்த ஆண்டில் 99.76 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பலதரப்பட்ட வகையைச் சேர்ந்த 7.30 டன் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஜோகூர்பாருவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ குமார் இதனை தெரிவித்தார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை