Jul 1, 2026
Thisaigal NewsYouTube
இறைச்சி வெட்டும் கத்தியை ஏந்திக் கொண்டு அச்சுறுத்திய நபர் வளைத்துப் பிடிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

இறைச்சி வெட்டும் கத்தியை ஏந்திக் கொண்டு அச்சுறுத்திய நபர் வளைத்துப் பிடிக்கப்பட்டார்

Share:

கோல சிலாங்கூர், அக்டோபர்.13-

கோல சிலாங்கூர், ஈஜோக், தாமான் ஜாசா வீடமைப்புப் பகுதியில் இறைச்சி வெட்டும் கத்தியை ஏந்திக் கொண்டு பொது மக்களை அச்சுறுத்திய நபரை, போலீசார் வளைத்துப் பிடித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நிகழ்ந்தது. வெட்டுக் கத்தியை ஏந்திக் கொண்டு ஆவேசமாகச் செயல்பட்ட அந்த நபரின் நடத்தையினால் விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.

அவ்விடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபருடன் பேச்சு கொடுத்து, சாந்தப்படுத்தியப் பின்னர் அவர் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அஸஹாருடின் தஜுடின் தெரிவித்தார்.

அந்த நபரை பிடிக்கும் போது சற்று அமளிதுமளி ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை