சீனாவிற்கு நான்கு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது வருகையின் ஒரு பகுதியாக ஹைனான் சென்றடைந்துள்ளார்.
2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் அன்வார், மலேசிய நேரப்படி மாலை 5.29 மணியளவில் அவரின் சிறப்பு விமானம் போவாவ் அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்கியது.
போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் ஆகியோர் பிரதமரின் இந்தச் சீனா பயணத்தில் இடம்பெற்றுள்ளர்.
விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதர், ஹைனான் உதவிக் கவர்னர் சென் ஹுவாய் மற்றும் சீனாவிற்கான மலேசிய தூதர் அம்ரன் முகமட் சின் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


