சீனாவிற்கு நான்கு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது வருகையின் ஒரு பகுதியாக ஹைனான் சென்றடைந்துள்ளார்.
2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் அன்வார், மலேசிய நேரப்படி மாலை 5.29 மணியளவில் அவரின் சிறப்பு விமானம் போவாவ் அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்கியது.
போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் ஆகியோர் பிரதமரின் இந்தச் சீனா பயணத்தில் இடம்பெற்றுள்ளர்.
விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதர், ஹைனான் உதவிக் கவர்னர் சென் ஹுவாய் மற்றும் சீனாவிற்கான மலேசிய தூதர் அம்ரன் முகமட் சின் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


