Jun 15, 2026
Thisaigal NewsYouTube
சீனா சென்றடைந்தார் பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

சீனா சென்றடைந்தார் பிரதமர் அன்வார்

Share:

சீனாவிற்கு நான்கு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது வருகையின் ஒரு பகுதியாக ஹைனான் சென்றடைந்துள்ளார்.
2023 ஆம் ஆண்டிற்கான ஆசிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் அன்வார், மலேசிய நேரப்படி மாலை 5.29 மணியளவில் அவரின் சிறப்பு விமானம் போவாவ் அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்கியது.
போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக், ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் ஆகியோர் பிரதமரின் இந்தச் சீனா பயணத்தில் இடம்பெற்றுள்ளர்.
விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதர், ஹைனான் உதவிக் கவர்னர் சென் ஹுவாய் மற்றும் சீனாவிற்கான மலேசிய தூதர் அம்ரன் முகமட் சின் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்