Jun 16, 2026
Thisaigal NewsYouTube
எதிர் கருத்து வெளியிட்டுள்ளார் முஹமட் சபூ
தற்போதைய செய்திகள்

எதிர் கருத்து வெளியிட்டுள்ளார் முஹமட் சபூ

Share:

மடானி ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பைத் தேர்தல் பிரச்சாரம் என சாடியுள்ள கெடா மந்திரி பெசார் முஹமட் சனுசி முஹம்மட் நூரின் கருத்துக்கு வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு எதிர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தேர்த்தல் பிரச்சாரம் அல்ல எனவும் இந்தத் திறந்த இல்ல உபசரிப்பு மக்களை நெருங்குவதற்காகவும் அவர்களின் கோரிக்கைகளையும் அவர்களின் நிலையையும் நேரில் கண்டறிவதற்கான வாய்ப்பாக உள்ளன என அவர் தெளிவுப்படுத்தினார்.

புத்ரா ஜெயாவில் மட்டும் திறந்த இல்ல உபசரிப்பு நடத்தினால் நாட்டில் மற்ற பகுதியில் வாழும் மக்கள் எப்படி கலந்து கொள்ள இயலும் என அவர் கேள்வி எழுப்பினார். ஒரு சாரார் மட்டும் அரசாங்க திறந்த இல்ல உபசரிபில் கலந்து கொள்வதில் நியாயமில்லை என முகமட் சாபு தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்