May 1, 2026
Thisaigal NewsYouTube
எதிர் கருத்து வெளியிட்டுள்ளார் முஹமட் சபூ
தற்போதைய செய்திகள்

எதிர் கருத்து வெளியிட்டுள்ளார் முஹமட் சபூ

Share:

மடானி ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பைத் தேர்தல் பிரச்சாரம் என சாடியுள்ள கெடா மந்திரி பெசார் முஹமட் சனுசி முஹம்மட் நூரின் கருத்துக்கு வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு எதிர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தேர்த்தல் பிரச்சாரம் அல்ல எனவும் இந்தத் திறந்த இல்ல உபசரிப்பு மக்களை நெருங்குவதற்காகவும் அவர்களின் கோரிக்கைகளையும் அவர்களின் நிலையையும் நேரில் கண்டறிவதற்கான வாய்ப்பாக உள்ளன என அவர் தெளிவுப்படுத்தினார்.

புத்ரா ஜெயாவில் மட்டும் திறந்த இல்ல உபசரிப்பு நடத்தினால் நாட்டில் மற்ற பகுதியில் வாழும் மக்கள் எப்படி கலந்து கொள்ள இயலும் என அவர் கேள்வி எழுப்பினார். ஒரு சாரார் மட்டும் அரசாங்க திறந்த இல்ல உபசரிபில் கலந்து கொள்வதில் நியாயமில்லை என முகமட் சாபு தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி