Dec 2, 2025
Thisaigal NewsYouTube
எதிர் கருத்து வெளியிட்டுள்ளார் முஹமட் சபூ
தற்போதைய செய்திகள்

எதிர் கருத்து வெளியிட்டுள்ளார் முஹமட் சபூ

Share:

மடானி ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பைத் தேர்தல் பிரச்சாரம் என சாடியுள்ள கெடா மந்திரி பெசார் முஹமட் சனுசி முஹம்மட் நூரின் கருத்துக்கு வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் சாபு எதிர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தேர்த்தல் பிரச்சாரம் அல்ல எனவும் இந்தத் திறந்த இல்ல உபசரிப்பு மக்களை நெருங்குவதற்காகவும் அவர்களின் கோரிக்கைகளையும் அவர்களின் நிலையையும் நேரில் கண்டறிவதற்கான வாய்ப்பாக உள்ளன என அவர் தெளிவுப்படுத்தினார்.

புத்ரா ஜெயாவில் மட்டும் திறந்த இல்ல உபசரிப்பு நடத்தினால் நாட்டில் மற்ற பகுதியில் வாழும் மக்கள் எப்படி கலந்து கொள்ள இயலும் என அவர் கேள்வி எழுப்பினார். ஒரு சாரார் மட்டும் அரசாங்க திறந்த இல்ல உபசரிபில் கலந்து கொள்வதில் நியாயமில்லை என முகமட் சாபு தெரிவித்தார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்