Aug 12, 2026
Thisaigal NewsYouTube
ஒரு கோடியே 13 லட்சம் ரிங்கிட் கடன் அங்கீகரிப்பு: 4 முன்னாள் அதிகாரிகள் உட்பட ஐவர் கைது
தற்போதைய செய்திகள்

ஒரு கோடியே 13 லட்சம் ரிங்கிட் கடன் அங்கீகரிப்பு: 4 முன்னாள் அதிகாரிகள் உட்பட ஐவர் கைது

Share:

கோத்தா கினபாலு, மே.22-

போலி ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்காக 3 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் 4 முன்னாள் வங்கி அதிகாரிகள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் ஒரு கோடியே 13 லட்சம் ரிங்கிட் கடன் கேட்டுச் சமர்ப்பிக்கப்பட்ட 39 விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் 30 க்கும், 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த ஐவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று காலையில் சபா, சண்டக்கான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த ஐவரையும் விசாரணை செய்வதற்கு ஏதுவாக 7 நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் சித்தி அயிஷா பாக்கி அனுமதி அளித்தார்.

Related News

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

லஹாட் டத்து சம்பவத்தின் தாக்கம் குறைந்தது / வெளிநாட்டு தூதர்கள் மூலம் சபா சுற்றுலாவை அதிகரிக்க அரசாங்கம் முயற்சி

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

பினாங்கு–ஹைகோ நேரடி விமான சேவை அக்டோபர் 11 முதல் தொடக்கம்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

தபூங் ஹாஜி நிர்வாகத்தில் கடும் கட்டுப்பாடுகள்: இனி பங்குகள் மற்றும் முதலீட்டு ஆணையம் கண்காணிக்கும்

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு