Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மூன்று மாநிலங்களில் நீர் விநியோகம் குறைகிறது
தற்போதைய செய்திகள்

மூன்று மாநிலங்களில் நீர் விநியோகம் குறைகிறது

Share:

பெர்லீஸ், கெடா மற்றும் பினாங்கு ஆகிய 3 மாநிலங்களில் 6 அணைக்கட்டுகளின் நீரின் மட்டம் வெகுவாக குறைந்து, அபாயக் கட்டத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரிலிஸ்சில் உள்ள தீமா தாசோஹ், கெடாவில் உள்ள சுங்கை மூடா, பேடு, பேரீஸ், பினாங்கில் உள்ள ஆயர் ஹீதாம், மற்றும் தெலோக் பஹாங் ஆகிய நீர் நிலைகளில், நீரின் மட்டம் வறட்சி நிலையை நோக்கிச் சென்றுக்கொண்டிருப்பதாக span எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் தொடர்பில், நடப்பு நிலை மிக அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக அது குறிப்பிட்டுள்ளது. தற்போது நிலவிவரும் கடும் வெப்பம் காரணமாக நீர் நிலைகளில் வறட்சி சூழல் ஏற்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு