May 26, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் மனைவியை அடித்த வியாபாரிக்கு பத்து ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

முன்னாள் மனைவியை அடித்த வியாபாரிக்கு பத்து ஆண்டு சிறை

Share:

ஜோகூர்பாரு, டிச.9-


தனது முன்னாள் மனைவி சுயநினைவை இழந்து, முடத்தன்மையை எதிர்கொள்ளும் அளவிற்கு அவரை கடுமையாக தாக்கிய குற்றத்திற்காக வியாபாரி ஒருவருக்கு ஜோகூர்பாரு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

41 வயது ரோஸ்மயினி அபாங் ராவ்ப் என்ற அந்த வியாபாரிக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு வெற்றி பெற்றுள்ளதாக வழக்கை செவிமடுத்த நீதிபதி பாத்திமா ஸஹாரி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜுன் 17 ஆம் தேதி லார்கின், கம்போங் அமானில் உள்ள ஒரு அடுக்கு மாடி வீட்டில் அந்த வியாபாரி இக்குற்றத்தைப் புரிந்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு