Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சென்ட் அந்தோணி  இடைநிலைப் பள்ளிக்கு ங்கா மற்றும் வூ கா லியோங் இணைந்து 30 ஆயிரம் ரிங்கிட் மானியம்
தற்போதைய செய்திகள்

சென்ட் அந்தோணி இடைநிலைப் பள்ளிக்கு ங்கா மற்றும் வூ கா லியோங் இணைந்து 30 ஆயிரம் ரிங்கிட் மானியம்

Share:

தெலுக் இந்தான், ஏப்ரல்.11-

தெலுக் இந்தான் வட்டாரத்தில் பழமை வாய்ந்த சென்ட் அந்தோணி இடைநிலைப் பள்ளிக்கு தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினருமான வூ கா லியோங்கும் கூட்டாக இணைந்து 30 ஆயிரம் ரிங்கிட் மானியத்தை வழங்கினர்.

அந்த பழமை வாய்ந்த இடைநிலைப் பள்ளியின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு, வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சரான ங்கா கோர் மிங்கும், ஜசெக இளைஞர் பிரிவுத் தலைவருமான வூ கா லியோங்கும் இந்த நிதி உதவியை வழங்கினர்.

தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியின் ஜெலாஜா செகொலா திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்வது மட்டுமின்றி அனைத்து மாணவர்களும் செளகரியமான, பாதுகாப்பான மற்றும் உகந்த சுற்றுச் சூழலில் கற்றலை மேற்கொள்வதை உறுதிச் செய்வதற்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக ங்கா கோர் மிங்கும் வூ கா லியோங்கும் தெரிவித்தனர்.

Related News

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்

முன்னாள் பெர்லிஸ் மந்திரி பெசார் ஊழல் வழக்கு: முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக விசாரணை அதிகாரி சாட்சியம்