Jul 4, 2026
Thisaigal NewsYouTube
செல்லத்தக்கப் பெர்மிட் இல்லை : 223 சட்டவிரோதக் குடியேறிகள் கைது
தற்போதைய செய்திகள்

செல்லத்தக்கப் பெர்மிட் இல்லை : 223 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.24-

செல்லத்தக்கப் பயண ஆவணம் மற்றும் வேலை பெர்மிட்டின்றி நாட்டிற்குள் நுழைந்ததாக நம்பப்படும் 223 சட்டவிரோதக் குடியேறிகளை ஜோகூர் மாநில குடிநுழைவுத் துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை தஞ்சோங் லங்சாட், பாசீர் கூடாங் ஆகிய பகுதிகளில் உள்ள மிகப் பெரிய பெட்ரோலிய ரசாயன தொழிற்சாலைகளை இலக்காகக் கொண்டு திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது மொத்தம் 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார்.

21 க்கும் 63 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த சட்டவிரோதக் குடியேறிகள் ஓப்ஸ் மாஹிர் சோதனையின் மூலம் கைது செய்யப்பட்டதாக அவர் விளக்கினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது