Aug 10, 2026
Thisaigal NewsYouTube
பட்டாசு விற்பனை வளாகத்தில் சண்டை - 10 பேர் கைது
தற்போதைய செய்திகள்

பட்டாசு விற்பனை வளாகத்தில் சண்டை - 10 பேர் கைது

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.01-

பினாங்கு, பாயான் லெப்பாஸ், சுங்கை ஆராவில் நேற்றிரவு, பட்டாசு விற்பனை வளாகத்தில் நடந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் 10 பேரைக் கைது செய்துள்ளனர்.

பட்டாசு விற்பனை வளாகத்தைக் கைப்பற்றுவதில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய் சண்டை பின்னர் கைகலப்பாக மாறியதாக பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் சஸாலி அடாம் தெரிவித்தார்.

கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து பாயான் லெப்பாஸ் போலீஸ் நிலையத்திலிருந்து போலீஸ் குழு விரைந்து அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கைகலப்பு தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும் இந்த அடிதடியில் ஈடுபட்ட 15 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளதாக சஸாலி அடாம் தெரிவித்தார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி