Apr 2, 2026
Thisaigal NewsYouTube
பட்டாசு விற்பனை வளாகத்தில் சண்டை - 10 பேர் கைது
தற்போதைய செய்திகள்

பட்டாசு விற்பனை வளாகத்தில் சண்டை - 10 பேர் கைது

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.01-

பினாங்கு, பாயான் லெப்பாஸ், சுங்கை ஆராவில் நேற்றிரவு, பட்டாசு விற்பனை வளாகத்தில் நடந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் 10 பேரைக் கைது செய்துள்ளனர்.

பட்டாசு விற்பனை வளாகத்தைக் கைப்பற்றுவதில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய் சண்டை பின்னர் கைகலப்பாக மாறியதாக பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் சஸாலி அடாம் தெரிவித்தார்.

கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து பாயான் லெப்பாஸ் போலீஸ் நிலையத்திலிருந்து போலீஸ் குழு விரைந்து அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கைகலப்பு தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும் இந்த அடிதடியில் ஈடுபட்ட 15 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளதாக சஸாலி அடாம் தெரிவித்தார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்