May 28, 2026
Thisaigal NewsYouTube
பட்டாசு விற்பனை வளாகத்தில் சண்டை - 10 பேர் கைது
தற்போதைய செய்திகள்

பட்டாசு விற்பனை வளாகத்தில் சண்டை - 10 பேர் கைது

Share:

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.01-

பினாங்கு, பாயான் லெப்பாஸ், சுங்கை ஆராவில் நேற்றிரவு, பட்டாசு விற்பனை வளாகத்தில் நடந்த கைகலப்பு தொடர்பில் போலீசார் 10 பேரைக் கைது செய்துள்ளனர்.

பட்டாசு விற்பனை வளாகத்தைக் கைப்பற்றுவதில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய் சண்டை பின்னர் கைகலப்பாக மாறியதாக பாராட் டாயா மாவட்ட போலீஸ் தலைவர் சஸாலி அடாம் தெரிவித்தார்.

கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து பாயான் லெப்பாஸ் போலீஸ் நிலையத்திலிருந்து போலீஸ் குழு விரைந்து அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கைகலப்பு தடுத்து நிறுத்தப்பட்ட போதிலும் இந்த அடிதடியில் ஈடுபட்ட 15 க்கும் 41 க்கும் இடைப்பட்ட வயதுடைய பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளதாக சஸாலி அடாம் தெரிவித்தார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்