Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சட்ட விரோதக் கடைகள் மூடப்பட்டன

Share:

கோலாலம்பூர், மார்ச்.02-

வங்சா மாஜூ பஸாரியாவில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அமலாக்க நடவடிக்கையின் போது பல சட்டவிரோத கடைகளை மூடியுள்ளது. ஓபெராசி கெசாக் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உரிமம் இல்லாத ஆறு கடைகள், தெரு வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மலேசிய குடிநுழைவுத் துறை 35 வெளிநாட்டினரைக் கைது செய்தது.

சோதனை நடவடிக்கையின் போது, 12 வெளிநாட்டு வணிகர்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, மேலும் வெளிநாட்டினரால் நடத்தப்படும் இரண்டு உணவு டிரக்குகள் இழுத்துச் செல்லப்பட்டன. முறையான ஆவணங்கள் இல்லாத அல்லது அவர்களின் பணி அனுமதிகளை தவறாகப் பயன்படுத்திய மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் 34 இந்தோனேசிய குடிமக்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை DBKL ஆல் மலேசியக் காவல் துறை, மலேசியக் குடிநுழைவுத் துறை, உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

Related News

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்