Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சட்ட விரோதக் கடைகள் மூடப்பட்டன

Share:

கோலாலம்பூர், மார்ச்.02-

வங்சா மாஜூ பஸாரியாவில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அமலாக்க நடவடிக்கையின் போது பல சட்டவிரோத கடைகளை மூடியுள்ளது. ஓபெராசி கெசாக் மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உரிமம் இல்லாத ஆறு கடைகள், தெரு வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மலேசிய குடிநுழைவுத் துறை 35 வெளிநாட்டினரைக் கைது செய்தது.

சோதனை நடவடிக்கையின் போது, 12 வெளிநாட்டு வணிகர்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, மேலும் வெளிநாட்டினரால் நடத்தப்படும் இரண்டு உணவு டிரக்குகள் இழுத்துச் செல்லப்பட்டன. முறையான ஆவணங்கள் இல்லாத அல்லது அவர்களின் பணி அனுமதிகளை தவறாகப் பயன்படுத்திய மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் 34 இந்தோனேசிய குடிமக்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை DBKL ஆல் மலேசியக் காவல் துறை, மலேசியக் குடிநுழைவுத் துறை, உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு