May 16, 2026
Thisaigal NewsYouTube
போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக 2100 பேருக்கு நோட்டீஸ்!
தற்போதைய செய்திகள்

போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக 2100 பேருக்கு நோட்டீஸ்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.09-

தலைநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக சுமார் 2100 வாகனமோட்டிகளுக்கு Advocacy notice-கள் வழங்கப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஓப்ஸ் PUU என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் சுமார் 2,784 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், 4 வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், நேற்று செப்டம்பர் 8-ம் தேதி, 2,077 advocacy notice-களும், 24 டிபிகேஎல் நோட்டீஸ்களும், 26 ஜேபிஜே நோட்டீஸ்களும் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்