Mar 22, 2026
Thisaigal NewsYouTube
போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக 2100 பேருக்கு நோட்டீஸ்!
தற்போதைய செய்திகள்

போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக 2100 பேருக்கு நோட்டீஸ்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.09-

தலைநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக சுமார் 2100 வாகனமோட்டிகளுக்கு Advocacy notice-கள் வழங்கப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஓப்ஸ் PUU என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் சுமார் 2,784 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், 4 வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், நேற்று செப்டம்பர் 8-ம் தேதி, 2,077 advocacy notice-களும், 24 டிபிகேஎல் நோட்டீஸ்களும், 26 ஜேபிஜே நோட்டீஸ்களும் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து