Jul 3, 2026
Thisaigal NewsYouTube
போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக 2100 பேருக்கு நோட்டீஸ்!
தற்போதைய செய்திகள்

போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்காக 2100 பேருக்கு நோட்டீஸ்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.09-

தலைநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக சுமார் 2100 வாகனமோட்டிகளுக்கு Advocacy notice-கள் வழங்கப்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஓப்ஸ் PUU என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் சுமார் 2,784 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், 4 வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், நேற்று செப்டம்பர் 8-ம் தேதி, 2,077 advocacy notice-களும், 24 டிபிகேஎல் நோட்டீஸ்களும், 26 ஜேபிஜே நோட்டீஸ்களும் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்