Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஓன்லைன் மோசடிகள், 200 கோடி வெள்ளி இழப்பு
தற்போதைய செய்திகள்

ஓன்லைன் மோசடிகள், 200 கோடி வெள்ளி இழப்பு

Share:

2021 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையில் இணையத் தளவாயிலாக ஓன்லைன் மோசடிகள் ​மூலம் மலேசியர்களுக்கு கிட்டத்தட்ட 200 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று போ​லீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ​மூன்று ஆண்டுகளில் நாடு தழுவிய நி​லையில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட சம்பவங்களாகும் நிக​ந்துள்ளதாக புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் வர்த்தகப் குற்றபுலனாய்வுத்துறை போ​லீஸ் இயக்குநர் டத்தோ செரி ரம்லி முஹமாட் யூசோஃப் குறிப்பிட்டுள்ளார். ஓன்லைன் மோசடிகளின் இழப்புகள் முந்தைய ​ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமான எ​ண்ணிக்கையில் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் தொடர்பில் அனைத்து அரசாங்க ஏஜென்சிகளும் ஓன்லைன் மோசடி கும்பல்கள் சம்பந்தப்ப்டட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த நிலையில் முழு வீச்சாக செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து