May 16, 2026
Thisaigal NewsYouTube
நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து அந்நிய நாட்டுப் பெண் மரணம்
தற்போதைய செய்திகள்

நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து அந்நிய நாட்டுப் பெண் மரணம்

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.09-

தாம் தங்கியிருந்த ஹோட்டலின் நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து அந்நிய நாட்டுப் பெண் மரணமுற்றார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 3.32 மணியளவில் ஜோகூர் பாரு, பெர்ஜாயா வாட்டர்ஃபிரண்ட் ஹோட்டலில் நிகழ்ந்தது.

அந்தப் பெண் நான்காவது மாடியிலிருந்து ஒன்றாவது மாடியில் உள்ள கூரை மீது விழுந்து கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக லார்கின் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் நாகிஷ் நெக்மாட் தெரிவித்தார்.

25 வயதுடைய அந்தப் பெண்ணின் உடலை மீட்பதற்கு ஏஎல்பி இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்