Jul 3, 2026
Thisaigal NewsYouTube
நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து அந்நிய நாட்டுப் பெண் மரணம்
தற்போதைய செய்திகள்

நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து அந்நிய நாட்டுப் பெண் மரணம்

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.09-

தாம் தங்கியிருந்த ஹோட்டலின் நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து அந்நிய நாட்டுப் பெண் மரணமுற்றார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 3.32 மணியளவில் ஜோகூர் பாரு, பெர்ஜாயா வாட்டர்ஃபிரண்ட் ஹோட்டலில் நிகழ்ந்தது.

அந்தப் பெண் நான்காவது மாடியிலிருந்து ஒன்றாவது மாடியில் உள்ள கூரை மீது விழுந்து கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக லார்கின் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் நாகிஷ் நெக்மாட் தெரிவித்தார்.

25 வயதுடைய அந்தப் பெண்ணின் உடலை மீட்பதற்கு ஏஎல்பி இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்