Mar 22, 2026
Thisaigal NewsYouTube
நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து அந்நிய நாட்டுப் பெண் மரணம்
தற்போதைய செய்திகள்

நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து அந்நிய நாட்டுப் பெண் மரணம்

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.09-

தாம் தங்கியிருந்த ஹோட்டலின் நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து அந்நிய நாட்டுப் பெண் மரணமுற்றார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 3.32 மணியளவில் ஜோகூர் பாரு, பெர்ஜாயா வாட்டர்ஃபிரண்ட் ஹோட்டலில் நிகழ்ந்தது.

அந்தப் பெண் நான்காவது மாடியிலிருந்து ஒன்றாவது மாடியில் உள்ள கூரை மீது விழுந்து கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக லார்கின் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் நாகிஷ் நெக்மாட் தெரிவித்தார்.

25 வயதுடைய அந்தப் பெண்ணின் உடலை மீட்பதற்கு ஏஎல்பி இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து