Mar 26, 2026
Thisaigal NewsYouTube
உயர் நீதிபதிகள் நியமன விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: இஸ்தானா நெகாரா எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

உயர் நீதிபதிகள் நியமன விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: இஸ்தானா நெகாரா எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், ஜூலை.10-

நாட்டின் நீதித்துறையின் உச்சப் பீடமாகத் திகழும் உயர் நீதிபதிகள் நியமன விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று இஸ்தான நெகாரா இன்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் தலைமை நீதிபதி நியமன விவகாரத்தில் தலையீடு இருப்பதாகக் கூறி, அது குறித்து விசாரணை செய்வதற்கு அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் இஸ்தானா நெகாரா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை அரசியலாக்க வேண்டாம் என்று அனைத்து தரப்பினரையும் அரண்மனை கேட்டுக் கொண்டுள்ளது.

நீதிபதிகள் விவகாரம் என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேசிய விவகாரமாகும். இதில் அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தப்பட்டு இருப்பதால், அதற்கு ஏற்ப இவ்விவகாரத்தை மிகக் கவனமாகவும், நேர்மையாகவும் கையாள வேண்டியுள்ளது என்று இஸ்தானா நெகாரா வலியுறுத்தியுள்ளது.

Related News

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

பினாங்கு சீனக் கல்லறையில் பாலியல் நடவடிக்கை: இருவருக்கும் தலா 1 வருடம் சிறை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அம்பாங்கில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு