Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இருவரின் உடல்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை
தற்போதைய செய்திகள்

இருவரின் உடல்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்.04-

பினாங்கு, சுங்கை டூவா, ஜாலான் பெர்மாத்தாங் தீகாவில் இன்று காலையில் நிகழ்ந்த விபத்தில் கார் தீப்பற்றிக் கொண்ட சம்பவத்தில் கருகி மாண்ட இரு ஆடவர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸீ இஸ்மாயில் தெரிவித்தார்.

அந்த இரு ஆடவர்களின் கருகிய உடல்களும், கெப்பாளா பாத்தாஸ் மருத்துவமனையின் சவக்கிடங்கில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்து தொடர்பில் முழு விசாரணை அறிக்கைக்காகத் தாம் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிளுடன் மோதியதாக நம்பப்படும் கார், சாலையை விட்டு விலகி, தடம் புரண்டதில் ஒருவர், காருக்குள்ளேயும், மற்றொருவர் காருக்கு வெளியேயும் இறந்து கிடந்தனர்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு