Mar 20, 2026
Thisaigal NewsYouTube
இருவரின் உடல்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை
தற்போதைய செய்திகள்

இருவரின் உடல்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்.04-

பினாங்கு, சுங்கை டூவா, ஜாலான் பெர்மாத்தாங் தீகாவில் இன்று காலையில் நிகழ்ந்த விபத்தில் கார் தீப்பற்றிக் கொண்ட சம்பவத்தில் கருகி மாண்ட இரு ஆடவர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸீ இஸ்மாயில் தெரிவித்தார்.

அந்த இரு ஆடவர்களின் கருகிய உடல்களும், கெப்பாளா பாத்தாஸ் மருத்துவமனையின் சவக்கிடங்கில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்து தொடர்பில் முழு விசாரணை அறிக்கைக்காகத் தாம் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிளுடன் மோதியதாக நம்பப்படும் கார், சாலையை விட்டு விலகி, தடம் புரண்டதில் ஒருவர், காருக்குள்ளேயும், மற்றொருவர் காருக்கு வெளியேயும் இறந்து கிடந்தனர்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து