Jul 2, 2026
Thisaigal NewsYouTube
இருவரின் உடல்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை
தற்போதைய செய்திகள்

இருவரின் உடல்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை

Share:

ஜார்ஜ்டவுன், அக்டோபர்.04-

பினாங்கு, சுங்கை டூவா, ஜாலான் பெர்மாத்தாங் தீகாவில் இன்று காலையில் நிகழ்ந்த விபத்தில் கார் தீப்பற்றிக் கொண்ட சம்பவத்தில் கருகி மாண்ட இரு ஆடவர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அஸிஸீ இஸ்மாயில் தெரிவித்தார்.

அந்த இரு ஆடவர்களின் கருகிய உடல்களும், கெப்பாளா பாத்தாஸ் மருத்துவமனையின் சவக்கிடங்கில் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்து தொடர்பில் முழு விசாரணை அறிக்கைக்காகத் தாம் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மோட்டார் சைக்கிளுடன் மோதியதாக நம்பப்படும் கார், சாலையை விட்டு விலகி, தடம் புரண்டதில் ஒருவர், காருக்குள்ளேயும், மற்றொருவர் காருக்கு வெளியேயும் இறந்து கிடந்தனர்.

Related News

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்